Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

அம்பாறை மாவட்ட இளைஞர் மன்ற பெருவிழா

-சர்ஜுன் லாபீர்- அம்பாறை மாவட்டத்தில் 'வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் 'எனும் தொனிப்பொருளில்  GAFSO நிறுவனத்தால் மாவட்ட அளவிலான இளைஞர் மன்ற…
Read More...

இரு இளைஞர்களை கொன்று கோழிக்கூட்டின் கீழ் புதைத்த சம்பவம் : அறுவர் கைது

மாவனல்லையில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் இரு இளைஞர்களை கொலை செய்து புதைத்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேக நபர்களை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

989 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் நால்வர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 989 கிலோகிராம் கொண்ட காய்ந்த மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினர் நேற்று வயாழக்கிழமை மேற்கொண்ட…
Read More...

சுற்றுலா பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை பரிந்துரைக்கும் சிஎன்என் டிராவல்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம்  சிஎன்என் டிராவலின் பரிந்துரைப்படி  ஆசியாவிலேயே மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பற்றி விபரிக்கும்…
Read More...

எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமானம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமானம் இல்லை, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த எனக்கு வழியில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More...

இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் நிறைவடைகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம்  இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை சனிக்கிழமைமதியம் 12 மணிவரை…
Read More...

பதவி விலகினார் முஜிபுர் ரஹ்மான்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அவர் இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாளை …
Read More...

சமூக நீதிக்கான ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு

75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார். எந்தவொரு…
Read More...

எலி கடித்த உணவுப் பொருட்களை விற்ற வர்த்தகர்

-யாழ் நிருபர்- யாழில், எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. யாழ். சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி…
Read More...

தொடர்ந்து ஹெரோயின் பாவித்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின்…
Read More...