Browsing Tag

JVP News Today Tamil

துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

கம்பஹா,ஹொரகொல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். ஹொரகொல்ல…
Read More...

சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்துகள்

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான புற்றுநோய்க்குரிய மருந்துகளின் முதலாவது தொகுதியானது சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 225,000 அமெரிக்க…
Read More...

சம்பள உயர்வு வழங்காத கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அமுல்படுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.…
Read More...

இன்று பூமியைத் தாக்கும் சூரியப் புயல்

மிதமான சூரியப் புயல் இன்று செவ்வாய் கிழமை பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.…
Read More...

விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் காட்டுப்பகுதியில் வைத்து யானை தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சவால்கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பில் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று செவ்வாய் கிழமை பாடுமீன் பொழுதுபோக்கு கழகம் நடாத்திய மாபெரும் பத்மநாபா ஞாபகார்த்த சவால்கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டி…
Read More...

இலங்கையின் கரையோரத்தில் 60-70 கிமீ காற்று வீசக்கூடும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் கரையோரப் பகுதிகள் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு: மக்கள் கடும் எதிர்ப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு கடந்த சனிக்கிழமை பாறை உடைப்பு…
Read More...

விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு சரீரப்பிணை

-அம்பாறை நிருபர்- குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை…
Read More...

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டம் அமுல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொண்டு உள்ளுர் வளங்களை அதி உச்சத்தில் பயன்படுத்தி நஞ்சற்ற…
Read More...