Browsing Tag

JVP News Today Tamil

ஹட்டகஸ்திகிலியவில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று…
Read More...

வைத்தியசாலை சிற்றூழியர் தவறான முடிவெடுத்து மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே…
Read More...

03 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன..இதுகுறித்து, இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
Read More...

பதவி விலக தீர்மானித்துள்ள 8 இராஜாங்க அமைச்சர்கள்

இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 பேர் அந்தப் பதவிகளை விட்டு விலகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இராஜாங்க அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து பிரச்சாரங்கள் ஆரம்பம்!

-வவுனியா நிருபர்-எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.இராஜாங்க…
Read More...

தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் வடமராட்சி கிழக்கில் தீவிரம்!

-யாழ் நிருபர்-தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் தீரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சங்கு சின்னத்தில் போட்டியிடும்…
Read More...

அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் குழுவுடன் குகதாசன் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்-இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.…
Read More...

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல்!

-வவுனியா நிருபர்-ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில்…
Read More...

மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை!

-மன்னார் நிருபர்-இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மன்னார்…
Read More...

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட தேர்தல் செயற்குழு கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமினால் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை வெல்ல வைக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை…
Read More...