Browsing Tag

JVP News Today Tamil

தம்பலகாமம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமை பொறுப்பேற்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார இன்று வியாழக்கிழமை காலை கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்…
Read More...

இடமாற்றலாகி செல்லும் கல்முனை மாநகர உத்தியோகத்தர்களுக்கு பிரியாவிடை

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில்…
Read More...

சீன மக்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை…
Read More...

நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டு : மூன்று சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை…
Read More...

நான்கு வாகனங்களை மோதிவிட்டு தப்பிசென்ற ஜீப் வண்டி : விசாரணைகள் தீவிரம்

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை  காலை 11 மணியளவில்…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

கல்முனை கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

-கல்முனை நிருபர்- முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) மற்றும் டயகோனியா (Diakonia) நிறுவன அனுசரணையுடன் கல்முனை கல்வி வலய பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதானம்…
Read More...

பாழடைந்து கவனிப்பாரற்று கிடக்கும் அரச கட்டிடம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமையப் பெற்றுள்ள அரச கட்டிடம் பல வருடங்களாக பாழடைந்து, காடு…
Read More...