Browsing Tag

JVP News Today Tamil

யாழ்.கல்லூண்டாயில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் நீரோட்டத்தில் சிக்கி…
Read More...

தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்று சனிக்கிழமை இரவு  தாக்குதல்…
Read More...

பசு மாடுகளை கடத்தி சென்ற சாரதி உட்பட மூவர் கைது

-பதுளை நிருபர்- அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டு சென்ற சாரதி உட்பட மூவர் கைது.…
Read More...

பாதாள உலக தலைவன் ‘கஞ்சிபானி’ இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தலைவர் எனப் பெயர் பெற்ற கஞ்சிபானி இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாக 'தி இந்து' செய்தி…
Read More...

நாட்டில் காலைவேளையில் குளிர் காலநிலை நிலவும்

நாட்டில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, அதிகாலை வேளையில் குளிர் காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில…
Read More...

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள்,…
Read More...

இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண் வெட்டியால் வெட்டிய மாணவனுக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை எதிர்வரும்…
Read More...

சாய்ந்தமருத்துக்கு தொடர்ந்தும் 06 வட்டாரங்கள் இருக்க வேண்டும் : பிரதமருக்கு அவசர கடிதம்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின் அடைப்படையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் எண்ணிக்கையை…
Read More...

பிறந்ததில் இருந்து கண்களை மூடாத அதிசய ஆட்டுக்குட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், புத்தூர் - நவக்கிரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஆடு ஒன்று அதிசயம் மிக்க குட்டியை ஈன்றுள்ளது. குறித்த ஆட்டுக் குட்டியின் நெற்றியில் இரண்டு கண்கள்…
Read More...