Browsing Tag

JVP News Tamil Today

வர்த்தகர் மீது வாள்வெட்டு : பிண்ணனியில் வெளிநாட்டு பணம்

-யாழ் நிருபர்- கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More...

டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து

-பதுளை நிருபர்- டிப்பர் ரக லொறி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளகியுள்ளது. பதுளை மஹியங்கனை வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆறாவது மைல் கல்லுக்கு அருகே…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர்…
Read More...

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  - இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய…
Read More...

மட்டக்களப்பில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த…
Read More...

மன்னாரில் 5 உள்ளூராட்சிமன்றங்கள் :16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தினர்

-மன்னார் நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில் மூன்று…
Read More...

அம்பாறை மாவட்டம் : உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத்தாக்கல்

-அம்பாறை நிருபர்- உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும் இன்று நண்பகல் 12.00…
Read More...

அம்பாறை மாவட்ட இளைஞர் மன்ற பெருவிழா

-சர்ஜுன் லாபீர்- அம்பாறை மாவட்டத்தில் 'வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் 'எனும் தொனிப்பொருளில்  GAFSO நிறுவனத்தால் மாவட்ட அளவிலான இளைஞர் மன்ற…
Read More...

இரு இளைஞர்களை கொன்று கோழிக்கூட்டின் கீழ் புதைத்த சம்பவம் : அறுவர் கைது

மாவனல்லையில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் இரு இளைஞர்களை கொலை செய்து புதைத்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேக நபர்களை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

989 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் நால்வர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 989 கிலோகிராம் கொண்ட காய்ந்த மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினர் நேற்று வயாழக்கிழமை மேற்கொண்ட…
Read More...