Browsing Tag

JVP News Tamil Today

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை நிராகரிக்க நீதிமன்றம் தீர்மானம்

இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…
Read More...

இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்த தயார் – இலங்கை பத்திரகாரர்களின் குழு

இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு ("The Ad Hoc Group of Sri Lanka Bondholders (the "Bondholder Group") சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை…
Read More...

வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது

-யாழ் நிருபர்- வலி. வடக்கில் 108 ஏக்கர் காணி இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு…
Read More...

தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் – டக்ளஸ் தேவானந்தா

-கிண்ணியா நிருபர்- 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி இந்து சமய…
Read More...

தீர்வில் சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடைய உதவுங்கள் – ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி ஒரு தரப்பினரை மட்டும் முன்னிலைப்படுத்தி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண எத்தனிப்பதை விடுத்து, பாதிக்கப்பட்டுள்ள சகல சிறுபான்மை சமூகங்களும் நன்மையடையும்…
Read More...

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது

தற்போதைய பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்…
Read More...

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.29,  விற்பனை…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை-உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமாரிய பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 வயது சிறுவனொருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. நேற்று பிற்பகல் குளவி கூட்டில் கழுகு…
Read More...

ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் – கிழக்கு ஆளுனர் அநுராதா யஹம்பத்

-கிண்ணியா நிருபர்- ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கிழக்கு…
Read More...