Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

முச்சக்கரவண்டியிலிருந்து பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை மீட்பு

முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி…
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 40 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து…
Read More...

பாலைவன பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைத்தில்  எல்லையை அண்மித்த பாலைவனத்தில் பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட மேலும் ஆறு இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை ஜசீரா…
Read More...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவர் கைது

கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களனி, களுத்துறை, பாணந்துறை, நுகேகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் இவர்கள்…
Read More...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்

இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய…
Read More...

ஓய்வூதியர்களை மீள இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

ரயில்வே திணைக்களத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ஓய்வூதியர்களை மீள இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று  திங்கட்கிழமை அரச சேவை…
Read More...

முட்டை இறக்குமதியில் டொலர்களுக்கு பதில் இந்திய ரூபாய்

முட்டை இறக்குமதியில் டொலர்களை செலவழிக்காமல் இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் டொலர் கையிருப்பு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். சர்வதேச விலையில் முட்டையை…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று திங்கட்கிழமை பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும்…
Read More...

வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 நபர்கள், நபர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொண்டு விட்டு…
Read More...

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு காசோலை வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு - ஆளுநர் காசோலை வழங்கி வைப்பு அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற…
Read More...