Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

அரச பணியாளர்களின் சம்பளத்தை இரு வேறு நாட்களில் வழங்க தீர்மானம்

அரச துறையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களது மாதாந்த வேதனத்தை உரிய திகதியிலும், பதவி நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த வேதனத்தை சில தினங்கள் தாமதித்தும் வழங்க அமைச்சரவை அனுமதி…
Read More...

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு  மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும்,…
Read More...

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர் - எக்கிரியவில் இருந்து மீகாகியூல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மீகாகியூல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பேலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்ட நபர்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க…
Read More...

விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு : இன்று தேசிய துக்கதினம்

நேபாளில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக  அந்நாட்டில் இன்று திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காரா…
Read More...

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி நீதி வைத்திய அதிகாரியை காணவில்லை

களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி நீதி வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியர் எல்.சி. ஜெயசிங்க எனபவரே காணாமல் போனதாக…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

நாளை செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...