Browsing Tag

battinews today

ரயிலில் மோதுண்டு யானை உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

கிணற்றில் வீழ்ந்த காட்டுயானைகள்

பதுளை ரிட்டிகல பகுதிலுள்ள விவசாய கிணறொன்றுக்குள் விழுந்த 4 காட்டுயானைகள் பல மணிநேர முயற்சியின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு தாய் யானைகளும், இரண்டு குட்டிகளுமே இவ்வாறு…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு

“கிழக்கில் சிவந்த சுவடுகள்” என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. சிரேஷ்ட…
Read More...

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...

சனி, சுக்கிர கிரக பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு பணமழை

நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபாவளி பண்டிகை நவம்பரில் கொண்டாடப்படும் என்ற நிலையில், சில கிரகங்களின் மாற்றாமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இரு…
Read More...

தடியால் தாக்கியதில் வயோதிபர் மரணம்

முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒருவர்  அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாயே…
Read More...

யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியராக பதவி உயர்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன்விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன்…
Read More...

குடிபோதையில் விபத்து : முன்னாள் பொலிஸ் மா அதிபர் கைது

கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவே…
Read More...

எல்லை தாண்டிய மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து நேற்று சனிக்கிழமை மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில்…
Read More...

மட்டக்களப்பில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் உள்ள மூன்று தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மூவர், கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவர்களுடைய…
Read More...