Browsing Tag

BattiNews Latest

அகில இலங்கை மருத்துவ மக்கள் மேம்பாட்டு பேரவையின் தொழிலாளர் தின நிகழ்வும் மாநாடும்

அகில இலங்கை மருத்துவ மக்கள் மேம்பாட்டு பேரவையினரின் முதலாவது மே தின ஒன்று கூடலானது இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அமைப்பின் தலைவர் கவிஞர் தமிழ்விந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர…
Read More...

வவுனியாவில் இடம்பெற்ற மேதின ஊர்வலம்

-வவுனியா நிருபர்- உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம், நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொணிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் இன்று…
Read More...

பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில்…
Read More...

தொழிலாளர் தினத்தன்று ரயில் முன் பாய்ந்து பலியான இளைஞர்

-பதுளை நிருபர்- பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று புதன்கிழமை பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை புகையிரத…
Read More...

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் 🥫🥫மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல…
Read More...

உழவு இயந்திரமும் ஹையேஸ் வாகனமும் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி - நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் இன்று புதன்கிழமை காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த…
Read More...

சோளத்தின் நன்மைகள் தீமைகள்

சோளத்தின் நன்மைகள் தீமைகள் 🟡🟢சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரமாகும் ஆகும். இவற்றில் சில வகைகள் தானியங்களுக்காகவும் வேறு சில வகைகள் கால்நடைத்…
Read More...

இலங்கைக்கு கடல் வழியாக தப்ப முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

-மன்னார் நிருபர்- தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம்…
Read More...

வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகர்

இன்று மே 1 ஆம் திகதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்…
Read More...

பட்டிருப்பு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக மட்டு காந்தி பூங்காவிற்கு முன்னால்…

பட்டிருப்பு கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னால் நடைபெற்றது. பட்டிருப்பு முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு ஆதரவாக குறித்த…
Read More...