Browsing Tag

BattiNews Latest

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ் 💢சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று தம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்தார்.…
Read More...

தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தார்

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை…
Read More...

டெலிகிராமில் புதிய அப்டேட்

வாட்ஸ்அப்பைப் போலவே, டெலிகிராமும் உடனடி செய்தியிடல் பயன்பாடாகும். செட், க்ரூப் ஃபீச்சர், ஸ்டேட்டஸ் என பல வசதிகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் குரூப் செட் அம்சம் பலருக்கு உதவியாக…
Read More...

அட்சய திருதியை யாருக்கெல்லாம் அதிஸ்டம்?

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியையில், அட்சய திருதியை சுப தினம் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் நாம் எந்த சுப காரியத்தை…
Read More...

கற்பிட்டி – பொத்துவில் வரையான கடற்பரப்பு தொடர்பில் எச்சரிக்கை

கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை கடல் அலை மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது…
Read More...

திணை பயன்கள்

திணை பயன்கள் 🟨🟩தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன்…
Read More...

கேழ்வரகு பயன்கள்

கேழ்வரகு பயன்கள் 🟤🟠நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது. மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய…
Read More...

திருகோணமலையில் மாட்டுடன் மோதி இளைஞனின் இரு கைகளும் உடைந்தது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

சிவனொளிபாதமலையில் அனுமதி இல்லை

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சப்ரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன…
Read More...

இந்திய உயர்ஸ்தானிகர் சம்பூருக்கு விஜயம்

-மூதூர் நிருபர்- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று வெள்ளிக்கிழமை சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்து சம்பூரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பதேதி திட்டத்திற்கான…
Read More...