Browsing Tag

BattiNews Latest

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியல் : இலங்கை 3ஆவது இடத்தில்

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு…
Read More...

மாகாண சபைத் தேர்தலை தடுத்தவர்களே இன்று தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையாக உள்ளது: நசீர் அஹமட்

மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று…
Read More...

தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமடையும்

தமது பிரச்சினைகளுக்கு இன்று புதன் கிழமை நடைபெறும் கலந்துரையாடலில் நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக…
Read More...

கருப்பு உளுந்து பயன்கள்

கருப்பு உளுந்து பயன்கள் 🎈நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் குழம்புஇ கூட்டு போன்றவற்றுக்கு பல வகையான பருப்புகளை பயன்படுத்துகின்றோம். அவற்றில் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் பருப்பு வகையாக…
Read More...

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு…
Read More...

விஜயை எச்சரித்த ஜேம்ஸ் வசந்தன்

நடிகர் விஜயின் எதிர்கால அரசியல் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக…
Read More...

பாசி பயறு பயன்கள்

பாசி பயறு பயன்கள் 💢பாசிப்பயறு,பச்சைப்பயிறு வெண்டைக்காய் பயறு அல்லது ஹரா சனா என்றும் அழைக்கப்படுகிறது.இது பருப்பு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய வகை பச்சை பயறு வகையாகும் இது ஆசிய…
Read More...

தனியாருக்குச் சொந்தமான காணிகள் சட்ட விரோதமாக விற்பனை

-மன்னார் நிருபர்- மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான…
Read More...

அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றி சென்ற இருவர் கைது

-பதுளை நிருபர்- படல்கும்புரவில் இருந்து பதுளை நோக்கி கொண்டு சென்ற அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக லோரியுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று புதன் கிழமை கைது…
Read More...

இலங்கை இராணுவத் தளபதி ஒருவர் கூகுள் மற்றும் யூடியூப் மீது வழக்கு தாக்கல்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான வீடியோக்களை பகிர்ந்ததற்காக தனிநபர் மற்றும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக…
Read More...