Browsing Tag

BattiNews Latest

விபத்தில் உயிரிழந்த மாட்டை இறைச்சிக்காக கொண்டு சென்றவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியினால் மடக்கி…

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை - தம்பிலுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்த மூன்று மாடுகளை, இறைச்சிக்காக உழவு இயந்திரம் ஒன்றில் கொண்டு செல்ல முயன்றபோது,…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெரு விழா

-மன்னார் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மன்னார்…
Read More...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு…

-மூதூர் நிருபர்- திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக…
Read More...

கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி

குருநாகல் கிரிபாவ பகுதியில் கணவனை கொலை செய்தாக சந்தேகிக்கப்படும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் கிரிபா - சரகன்வ பகுதியைச் சேர்ந்த உதய குமார (வயது - 32) என்ற இரண்டு பிள்ளைகளின்…
Read More...

மரண வீட்டில் மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு: ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டம் நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் திஹாரிய கல்கெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே…
Read More...

10 கோடி ரூபாய் ‘அம்பர்’ மீட்பு

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்…
Read More...

பதுளை நகரில் சுற்றிவளைப்பு: 7 சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்- பதுளை நகரில் நேற்று ஞாயிற்று கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6420 மில்லிகிராம் ஐஸ், 6040 மில்லிகிராம் ஹெரோயின், 50…
Read More...

ராட்சத பாம்பை லாவகமாக பிடித்த நபர்

ராட்சத பாம்பை ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ பதிவு ஓன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ பதிவில், நபர் ஒருவர் உயிருக்கு பயப்படாமல் அதிக துணிச்சலுடன் கையால் பாம்பை…
Read More...

நெஞ்சு சளி இருமல் குணமாக

நெஞ்சு சளி இருமல் குணமாக 🟤நெஞ்சு சளியால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு காலநிலை கொஞ்சம் மாறினாலும் கூட சளி பிடித்துக் கொள்ளும். இருமல் வந்து கொண்டே இருக்கும்.…
Read More...

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்

தைவானில் ஓய்வூதியத்திற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
Read More...