Browsing Tag

BattiNews Latest

வீதியருகே எரிக்கப்பட்ட கழிவு பொருட்கள் : பயணிகளுக்கு அசொகரியம்

-யாழ் நிருபர்- காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து 150 மீற்றர்கள் தொலைவில் இன்றையதினம் செவ்வாய் கிழமை வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டமையினால் வீதியில் பயணம்…
Read More...

இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு?

மொனராகலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு…
Read More...

நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் அறிகுறிகள் 🟤முதியவர்களிடையே காணப்படும் நாள்பட்ட நோய்களில் ஒன்றுநீரிழிவு நோய். 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33மூ பேருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்று ஆய்வுகள்…
Read More...

பெண் சிறைக்காவலரை கொலை செய்ய கைதியுடன் ஒப்பந்தம்: விசாரணைகள் ஆரம்பம்

காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலரை அதே சிறைச்சாலையில் கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸ் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

அமெரிக்கா புறப்பட்டது இலங்கை குழாம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று செவ்வாய் கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது. இந்த போட்டி ஜூன்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 80 வயது முதியவர்

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பாணந்துறை - கிரிபெரிய…
Read More...

5 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்த தொலைபேசி

களுத்துறை மக்கொனை பகுதியில் ஐந்து வயதுச் சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை…
Read More...

மன்னார் பொது வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச தாதியர் தினம்

-மன்னார் நிருபர்- சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அர்பணிப்புடன் சேவையாற்றும் தாதியர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்களின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை…
Read More...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு: இருவர் கைது

-அம்பாறை நிருபர்- வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை கடத்திய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...