Browsing Tag

BattiNews Latest

உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

நுவரெலியா வனப்பகுதியில் சடலம் மீட்பு

நுவரெலியா லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம்…
Read More...

பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்ட…
Read More...

மதுபானத்தைக் கடத்திய இளைஞர்கள்: மடக்கி பிடித்த பொதுமக்கள்

சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததுள்ளனர். கொக்கட்டிச்சோலை பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு…
Read More...

நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக

நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக 🟢30 வயதுக்கு மேல் ஆகி விட்டாலே இன்று சர்க்கரை நோயும்இ இரத்த அழுத்தமும் சர்வ சாதாரணமாகி விட்டது. இன்சுலின் மாத்திரைகளும்இ டீP மாத்திரைகளும் அன்றாட…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து: சிறுவன் படு காயம்

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா பாடசாலைக்கு முன்பாக சிறுவன்…
Read More...

மின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் 4 மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை காரணத்தினால் மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ளன என நாவலப்பிட்டி…
Read More...

நக்கில்ஸ் மலைத் தொடரில் தற்காலிக கூடாரம் அமைத்தவர்கள் கைது

கண்டி- மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைச்சாரலில் சனிக்கிழமை இரவு தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி இருந்த 22 இளைஞர் யுவதிகள் உண்ணஸ்கிரிய பொலிஸாரால் கைது…
Read More...

கைதிகளை அழைத்து சென்ற பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர்…
Read More...