Browsing Tag

BattiNews Latest

பணிப்பகிஷ்கரிப்பை வலுப்படுத்த தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று புதன் கிழமை முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

சிங்கப்பூரின் பிரதமர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ்…
Read More...

இந்திய கிரிக்கெட் முகாமையாளருக்கு தடைவிதித்தது நீதிமன்று

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லெஜண்ட்ஸ் கிரிக்கட் கிண்ணத்தின் போது மேட்ச் பிக்சிங் (match-fixing) செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய கிரிக்கெட் முகாமையாளர் யோனி பட்டேல் நாட்டை…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு -13 பிரதேசத்தில் வசிக்கும் 36…
Read More...

மூலம் நோய் குணமாக உணவு

மூலம் நோய் குணமாக உணவு 🟤பலரும் மேற்கொள்ளும் பிரச்சனைகளில் ஓன்று தான் பைல்ஸ். இந்த பைல்ஸ் நோய் எப்படி உருவாகிறது என்றால்இ மலம் துவாரத்தில் மலமானது ரொம்ப கெட்டியாக கடின தன்மையுடன்…
Read More...

பொய் கூறி யாசகம் பெற்ற மட்டக்களப்பு நபர் யாழ்ப்பாணத்தில் கைது

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கல்வியங்காடு சந்தை…
Read More...

மாடியில் இருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்லதெனிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலை வீடொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிஹில்லதெனிய, நாரங்விட்ட…
Read More...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்: டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து…
Read More...

சிசுவை பிரசவித்த 15 வயது மாணவி சிக்கினார்

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன், மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய…
Read More...

சா/த பரீட்சார்த்திகள் இருவர் மாயம்

நுவரெலியா மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...