Browsing Tag

BattiNews Latest

மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை எதிர்த்தாடவுள்ள இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ள இலங்கை மகளிர் அணி, இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்…
Read More...

பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியும்

தேசிய ஜனநாயகக் கூட்டணி  மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகாரில் சீதாமர்ஹி நகரில்…
Read More...

காலை மீண்டு திறக்கப்பட்டது எல்ல வெல்லவாய வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்…
Read More...

உலக அதிசயங்கள்

உலக அதிசயங்கள் 💥உலகின் ஏழு அதிசயங்கள் தாஜ்மஹால், கொலோசியம், மச்சு பிச்சு, கிறிஸ்ட் தி மீட்பர், சிச்சென் இட்ஸா, பெட்ரா மற்றும் சீனப் பெருஞ்சுவர் போன்றவையாகும். இந்த ஏழு அதிசயங்களில்…
Read More...

கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஓராண்டுக்கு பின் உடல்நலக் கோளாறுகள்!

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் (Covaxin) தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில்…
Read More...

இலங்கையில் அறிமுகமாகும் இந்தியாவின் பணமில்லா பரிவர்த்தனை

இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கட்டண முறை நேற்று முன்தினம் புதன் கிழமை கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை மத்திய…
Read More...

சாதாரண தர பரீட்சையில் வழங்கப்படும் இலவச புள்ளிகள் தொடர்பான அறிவிப்பு

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத்…
Read More...

மன்னிப்புச் சபையின் செயலாளர் நாட்டிற்கு வருகை

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நேற்று வியாழக்கிழமை நாட்டிற்கு வருகை தந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டினின்…
Read More...

டயனா கமகேவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு

உயர்நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது. நேற்று முன் தினம்…
Read More...

தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்: எஸ்.சிறிதரன்

-யாழ் நிருபர்- தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More...