Browsing Tag

BattiNews Latest

கண்டியில் கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய தொடருந்து நிலையம்

கண்டி நகரில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் போலி வைத்தியர்கள்: சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போலி வைத்தியர்களில் சிலர்…
Read More...

கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் – விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தனது ஓய்வு பற்றி பேசியுள்ளார் ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என அண்மையில்…
Read More...

நிரந்தரமாக உடல் எடை குறைய

நிரந்தரமாக உடல் எடை குறைய ⚫🔵ஆரம்ப காலத்தில் உடல் எடை குறைப்பது என்பது எளிதான ஒன்றாக அமைந்தது. ஆனால் நிரந்தரமாக உடல் எடையை குறைப்பது என்பது கடினமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் உடல்…
Read More...

கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கலந்துகொண்ட ஆளுநர்

குருநகர் கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநரும் கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு…
Read More...

மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

-யாழ் நிருபர்- பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். பளை இத்தாவில் கிராமத்தில் குறித்த மாதிரி…
Read More...

வடபகுதிக்கு ஜனாதிபதி வருகை: முன்னேற்பாடுகளில் தீவிரம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த…
Read More...

சுகயீனமுற்ற 2 வயது யானை மீட்பு

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை உயிருடன்…
Read More...

வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

-யாழ் நிருபர்- அராலி - யாழ்ப்பாணம் வீதியில் நாவாந்துறைக்கு அண்மித்த பகுதி, பொம்மைவெளி, காக்கைதீவு ஆகிய பகுதிகளில் வீதியோரங்களில் கழிவுப் பொருட்களை மக்கள் வீசிவிட்டு செல்வதனால் அங்கு…
Read More...

பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை ஜூலி சாங் பார்வையிட்டார்

-யாழ் நிருபர்- பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை…
Read More...