Browsing Tag

battinews com

மின்சாரசபை ஊழியர்கள் கொழும்பில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

அனைத்து மின்சாரசபை ஊழியர்களையும் எதிர்வரும் புதன்கிழமை கொழும்புக்கு வரவழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சாரசபை  ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபைத்…
Read More...

வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது

வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கப்பெறும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்தக்…
Read More...

காட்டுயானையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்குதலில் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்றைய தங்கம் விலை…
Read More...

கல்வி அமைச்சிற்கு எதிராக முகப்புத்தகத்தில் மோசடி

அரசாங்க பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுக்க சதி செய்து முகப்புத்தகம்  மூலம் பணம் வசூலிக்கும் மோசடி தகவல் அம்பலமாகியுள்ளது.…
Read More...

கணவனை பிரிந்து கைக்குழந்தையுடன் வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த முடிவு

பொலன்னறுவை யுத்கனாவ பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தின் போது அந்த…
Read More...

நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் : 2 அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்…
Read More...

சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 8 சிறுமிகள் கண்டுபிடிப்பு

காலி - மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 8 சிறுமிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சிறுவர் இல்லத்தில் இருந்த 13, 14 மற்றும் 17 வயதுடைய குறித்த…
Read More...

தெதுறு ஓயாவை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...