Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

10 வருடங்களுக்கு பின் உயிருடன் வந்த காதலன்

சீனாவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் கோமாக்கு சென்ற நபரொருவர் 10 ஆண்டுகளுக்கு பின் காதலால் மீண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்…
Read More...

தொப்பையை 100 வீதம் குறைக்க உதவும் கோடை பழங்கள்

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே…
Read More...

விபசார நிலையம் முற்றுகை: எழுவர் கைது

குருணாகல் மாவட்டத்தில் ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் பெண்ணொருவரால் நடத்தப்பட்டு வந்த விபசார மையம் முற்றுகையிடப்பட்டதுடன் 6 பெண்கள் உட்பட குறித்த பெண்ணும் கைது…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…
Read More...

இளநீர் நன்மைகள் தீமைகள்

இளநீர் நன்மைகள் தீமைகள் 🟠உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை பானங்களில் இளநீரும் ஒன்றாகும். இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர்.…
Read More...

கிழக்கு ஆளுநரால் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் - பெரியபாலம் கிராமிய சுகாசுதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம்

-யாழ் நிருபர்- வடமாகாண பிரதம செயலகம், வட மாகாண வீதி, போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில்…
Read More...

12 கோடி பெறுமதியான சொத்து எவ்வாறு வந்தது? பெண்ணொருவரின் சொத்துகள் முடக்கம்!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சொத்து எவ்வாறு…
Read More...

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார்…
Read More...

இலங்கை கிரிக்கெட் குழாமில் இருவரின் விசாக்கள் நிராகரிப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின்…
Read More...