Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரக்கூடிய குழு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளது

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும்…
Read More...

டிக்டொக் செய்ய மறுத்த ஹோட்டல் பணியாளரை தாக்கிய பெண்

விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் அந்த விடுதியின் பணியாளரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணும் அவரது நண்பர்கள் குழுவும் …
Read More...

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டம்

-யாழ் நிருபர்- கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே…
Read More...

தேசிய கிரிக்கெட் அணிக்குள் உள்வாங்கப்பட்டு மாணவிக்கு புதிய வீடு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், சுழிபுரம் - காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி கிருசிகாவிற்கு, இராணுவத்தினரால் புதிய…
Read More...

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இவ் திருவாதிரை உற்சவத்தில் உள்வீதியுடாக அலங்காரித்து…
Read More...

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான…
Read More...

புதிய இலங்கை சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி இடையே பேச்சுவார்த்தை

-கல்முனை நிருபர்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் இயங்கும் புதிய இலங்கை சுதந்திர…
Read More...

கிழக்கின் கேடயம் பிரதானியின் ஒருங்கமைப்பில் புதிய அரசியல் கூட்டணி

-கல்முனை நிருபர்- உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு எதிர்வரும் வாரத்தில் வேட்புமனுவை கோரியுள்ளது. இதனை அடிப்படையாக…
Read More...

வாங்கிய போதைப்பொருளுக்கு பணம் கொடுக்காததால் குழந்தை கடத்தல்

வாங்கிய போதைப்பொருளுக்கு பணம் கொடுக்காததால் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நீர்கொழும்பு பகுதியில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவரின் மகன் போதைப்பொருள் கடத்தலில்…
Read More...