Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

சமுர்த்தி உத்தியோகத்தர் எனக்கூறி பணம் மோசடி : எச்சரிக்கை

-யாழ் நிருபர்- சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு…
Read More...

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடாவிற்கான பிரதிநிதி நியமனம்

-யாழ் நிருபர்- முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் உத்தியோகபூர்வமாக…
Read More...

மூன்றாம் பாலினத்தை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவேன் – வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என வடமாகாண…
Read More...

மட்டு:களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி,…
Read More...

கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்ட…
Read More...

வயற்பாடசாலை அறுவடை விழா

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளுக்கான வயற்பாடசாலை அறுவடை விழா சேனைக்குடியிருப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள…
Read More...

சட்டவிரோத மண் அகழ்வு : அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலி. வடக்கு வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்…
Read More...

இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபிர்- கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின்…
Read More...

வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடபகுதி மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரைச்சினைகள் தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளிற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தேசிய…
Read More...

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் பிரதான மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம் பெற்ற நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்ற…
Read More...