Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

-யாழ் நிருபர்- இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது…
Read More...

கன்னியா வெந்நீர் ஊற்றின் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்திடம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம்…
Read More...

கிழக்கு ஆளுனர் – ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை…
Read More...

நீண்ட கால காணிப்பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படவேண்டும்

திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக காணிப்பிரச்சினைகள் காணப்படுவதாகவும் குறிப்பாக சில காணிகளுக்கு துறைமுக அதிகார சபையும், சில காணிகளுக்கு தொல்பொருள் திணைக்களமும் உரிமை கோருவதாகவும்…
Read More...

திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 'அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- 10ம் கட்டை ,  கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வெல்கம் விகாரை பகுதியிலிருந்து…
Read More...

கிழக்கில் சேதன ஆய்வு கூடம் நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட்டின் கருத்தின் அடிப்படையில், கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது ISO 17025 சேதன பசளை உற்பத்தி தர…
Read More...

சிறிய நடுத்தர அரிசி ஆலைகள் மூலம் நெல் கொள்வனவு

கிண்ணியா நிருபர் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நெல் கொள்வனவு வேலை திட்டத்தினுடைய செயற்பாடுகளை  கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயமொன்றை…
Read More...

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மஹதிவுல்வெவ பகுதியில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்…
Read More...

வீட்டுத் தோட்டம் வெற்றியளிப்பினை பார்வையிட்ட புலம்பெயர்வாளர்கள்

-கிண்ணியா நிருபர்- நாமே நமக்கு (இலங்கை, இலண்டன், வேல்ஸ்) பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வீட்டுத்தோட்ட செயற்திட்டம், கடந்த காலங்களில் திருகோணமலை, தம்பலகமம் பிரதேச செயலகத்திற்கு…
Read More...