Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

அஞ்சல் வாக்களிப்புக்கு புதிய திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அஞ்சல் மூல வாக்குகளுக்கான நிதி திறைசேரியில் இருந்து எதிர்வரும் புதன்கிழமைக்குள்…
Read More...

இலங்கையின் கையிருப்புகளை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டம்

இலங்கையின் கையிருப்புகளை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டம் இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான திட்டத்தை…
Read More...

முட்டை இறக்குமதி குறித்து ஆராய STC தலைவர் இந்தியாவுக்கு பயணம்

முட்டை இறக்குமதி குறித்து ஆராய இந்தியாவுக்கு பயணம் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவிருந்த முட்டைகள் கையிருப்பில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை அரச வர்த்தகக்…
Read More...

இறக்குமதித் தடை பற்றி நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

இறக்குமதித் தடை பற்றி நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் விலைகள் கணிசமாக…
Read More...

மறைத்து வைக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் முட்டைகளுக்கு நடந்த கதி!

மஹகும்புக்கடலை வல்பலுவ வனப்பகுதியில் கெட்டுப்போனதாக சந்தேகிக்கப்படும் அதிகளவான முட்டைகளை யாரோ ஒருவரால் கொண்டு வந்து வீசப்பட்டுள்ளதாக பிரதேசவாசி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின்…
Read More...

நியூசிலாந்து அணிக்கான வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப்…
Read More...

ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை – வாசுதேவ குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை – வாசுதேவ குற்றச்சாட்டு தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடையாக உள்ளது,   அத்துடன்…
Read More...

அமைதியான போராட்டங்களுக்கும் கடுமையான அடக்கு முறைகள் -மனித உரிமைகள் பேரவை

அமைதியான போராட்டங்களுக்கும் கடுமையான அடக்கு முறைகள். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான முக்கிய குழு, நாட்டில் இடம்பெறும் அமைதியான போராட்டங்களுக்கும் ‘கடுமையான’ அடக்கு…
Read More...

16 இந்திய மீனவர்கள் கைது

16 இந்திய மீனவர்கள் கைது யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், நாகை பட்டனம் மற்றும்…
Read More...

சதமடித்த மெத்யூஸ்

சதமடித்த மெத்யூஸ் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 14வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.…
Read More...