தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார்-பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு…
Read More...

இ.தொ.கா தலைவரின் ‘மே தின’ வாழ்த்து செய்தி

-யாழ் நிருபர்- உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள், என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்…
Read More...

இ.தொ.கா. காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளது

-யாழ் நிருபர்- மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட…
Read More...

சோறும் தேவை, சுதந்தரமும் தேவை என சொன்னதே எமது அரசியல் – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும், சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழ, தமிழர் தேசம் தலை நிமிர, உழைக்கும் மக்களின் வாழ்வு விடிய,…
Read More...

சிறுநீரக மற்றும் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவித்தொகை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் அமைப்பின்…
Read More...

கல்முனை கிரீன் பீல்ட் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் கணவனை இழந்த விதவைகளுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் முகமாக கிரீன் பீல்ட் முஹைதீன் மஸ்ஜித் பள்ளிவாசல்…
Read More...

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள்

-கிளிநொச்சி நிருபர்- தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட…
Read More...

ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளது – முன்னாள் பிரதமர் தெரிவிப்பு

உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து உலக வங்கி எச்சரித்துள்ள நிலையில் இது 2024 வரை நீடிக்கும் நிலையில் இது இலங்கையும் பாதிக்கும் என , எச்சரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More...

ஆயுதங்களுடன் மூவர் கைது

ரங்கல பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை மீகொட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள்…
Read More...

ஆறு மாவட்டங்களுக்கு அபாய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வானிலை ஆய்வு மையத்தின் இயற்கை அபாயங்கள் முன் எச்சரிக்கை மையத்தால் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக (பூமத்திய ரேகை – 06 N ) மற்றும்…
Read More...