மன்னார்-மாந்தை மேற்கில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்…
Read More...

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ளாடைகளை வைத்து போராட்டம்

உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை முன்றலில் போராட்டம்

-கல்முனை நிருபர்- அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார்…
Read More...

நுவரெலியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால்…
Read More...

திங்கட்கிழமை முதல் நான்காவது கொவிட் தடுப்பூசி

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் பலத்த மழை

இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களில் மாலை அல்லது இரவு வேளையில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 50…
Read More...

1953 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இன்று பாரிய ஹர்த்தால்

-கல்முனை நிருபர்- அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார்…
Read More...

மாநகரசபைக்கு செலுத்தும் ஆதனவரி ஒரு யாசகருக்கு வழங்கும் தொகையை விட குறைவானது

-கல்முனை நிருபர்- மாநகர சபையின் பிரதான கடமைகளில் ஒன்று திண்மக்கழிவுகளை அகற்றும் பணியாகும். அப்பணி கடந்த ஒரு மாதகாலமாக முன்னரை விட சற்று குறைந்த வேகத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை…
Read More...

நீண்ட நாள் கொள்ளையர்கள் பொலிஸாரால் கைது

யாழில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த…
Read More...

நாளை சேவைகள் இடம்பெறாது

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக நாளை ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக…
Read More...