மன்னார் மாவட்டத்தில் எரிபொருட்களை சீராக வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீரான முறையில் வழங்குவது குறித்து மன்னார்…
Read More...

கல்முனை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம் ஹுசைன் காலமானார்

-கல்முனை நிருபர்- கல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியராக பல வருடங்களும், அதிபராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கடைமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.எம்ஹுசைன் அவர்கள் இன்று…
Read More...

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை : மதுப்பிரியர்கள் போதையில் அட்டகாசம்

-கிளிநொச்சி நிருபர்- மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் கொடிகாமம் வடக்கு…
Read More...

4 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட…
Read More...

ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனின் தாலி திருட்டு

-நுவரெலியா நிருபர்- மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சாமிமலை கிலனுஜி தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிந்திருந்த தாலி மற்றும் ஆலய உண்டியல் என்பன…
Read More...

பாடசாலை விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை, தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார்.
Read More...

அனுமதி இன்றி அரச காட்டுக்குள் நுழைந்த இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் சுடலை குளம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த…
Read More...

மட்டக்களப்பு-வாகரை நாகபுரத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை நாகபுரத்தில் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகபுரம் 'விடியல்' விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் இவ் நிகழ்வு…
Read More...

மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் காயம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களின் போது காயமடைந்தவர்களில் 40 பேர் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...