முதலாவது கொவிட்-19 மரணம் பதிவு

வடகொரியாவில் முதலாவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் காரணமாக 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, வட கொரிய…
Read More...

மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை…
Read More...

இரண்டு நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும், என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க…
Read More...

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை…
Read More...

ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை – மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்காது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது, என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவரது பாதுகாப்பிற்காக 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை…
Read More...

தங்கத்தின் விலை வீழ்ச்சி

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கம் ஒரு அவுன்ஸ் 658,421 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது அதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராம் 23,230 ரூபாவிற்கும், 1 பவுன் 185,850 ரூபாவிற்கும்,…
Read More...

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு வேளையில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இவ் அத்தியாவசிய உதவியானது,…
Read More...

வாடகை அறைகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஊரடங்கு நேரத்தில் வீடுகளிற்கு செல்ல முடியாது வாடகை அறைகளில் தங்கி பாதிக்கப்பட்டிருக்ககூடிய பல்கலை மாணவர்களுக்கு அரியாலை கில்லாடிகள் விளையாட்டுக் கழகதினரால் நேற்று…
Read More...