முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு வழக்கு தாக்கல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில்…
Read More...

இராணுவம், பொலிஸார் கடமையிலிருந்தும் இடம்பெறும் முறைகேடுகள்

-யாழ் நிருபர், கிளிநொச்சி நிருபர்- ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட நிலையில் வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான…
Read More...

சிறைச்சாலை பொறுப்பாளர் கொலை சம்பவம் : ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது சடலம் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. இதன்போது, இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை சனிக்கிழமை காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரை…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று  வெள்ளிக்கிழமை காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு…
Read More...

முதலாவது கொவிட்-19 மரணம் பதிவு

வடகொரியாவில் முதலாவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் காரணமாக 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, வட கொரிய…
Read More...

மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை…
Read More...

இரண்டு நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும், என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க…
Read More...

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை…
Read More...