புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சஜித் மறுப்பு

ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு நினைவூட்டியுள்ளார்.
Read More...

விமானப்படை உட்பட விசேட குழுக்கள் தயார் நிலையில்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள நிலையில், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு விமானம்…
Read More...

புதிய 4 அமைச்சர்கள் நியமனம்

4 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, வெளிவிவகார அமைச்சராக - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். பொது…
Read More...

மட்டு.சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு சிவானந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்

நாளை ஞாயிற்றுக்கிழமை வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட அரச…
Read More...

மீன் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் விழுந்து பலி

-மன்னார் நிருபர்- மன்னார் செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து…
Read More...

சண்டையிட வேண்டாம் : பிரதமர் தெரிவிப்பு

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சண்டையிட வேண்டாம் எனவும், அந்தப் பதவிக்கு ஏகமனதாக பெண் ஒருவரை நியமிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை…
Read More...

இந்தியா உடனடியாக 65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்க உள்ளது

வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்க உள்ளது. நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை…
Read More...

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொதிகள்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையில் நிவாரணப் பொதிகள் அனுப்பப்படவுள்ளது. இந்நிலையில்,…
Read More...

நியூசிலாந்திடமிருந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவி

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக, நியூசிலாந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக,  நியூசிலாந்து…
Read More...