17ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி மோசமடையும்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி இம்மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் மோசமடையும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள்…
Read More...

224 கைதிகளுக்கு இன்று விடுதலை

வெசாக் தினத்தை முன் னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெசாக்…
Read More...

சட்டத்தரணிகள் சங்கம் விரதமருக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஒரு ஒன்றிணைந்த அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என  கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு…
Read More...

த.ம.வி.பு.கட்சி கிழக்கு மக்களுக்காக எவ்வகையான தியாகங்களையும் செய்ய தயாராக இருக்கிறது

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் அரசியல் இருப்பை பேணிப் பாதுகாப்பதற்கும், தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார கட்டமைப்பினை வலுவாக்கி, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலைபேறான
Read More...

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் படுகாயம்

உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் ஒருவர், பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
Read More...

நா.ம.உறுப்பினரின் எலும்பு முறிவுகள் மரணத்திற்கு காரணம் : பிரேத பரிசோதனை அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் பலத்த அடிகள் காரணமாக பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த (மே) மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
Read More...

“கோட்டாகோகம” தளத்தை பராமரிப்பதற்கு முப்படையினர்– நாளை விசேட அறிக்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள "கோட்டாகோகம" எதிர்ப்பு தளத்தை பராமரிப்பதற்கும் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். கொழும்பு மாநகர முதல்வர் ரோசி…
Read More...

புறக்கோட்டையில் சரிந்தது வெசாக் தோரணம்

கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளது. வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, இந்த பந்தல் 25 ஆவது…
Read More...

ஈ.பி.டி.பி. பிரதமருக்கு ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற…
Read More...