தீ வைப்புடன் தொடர்புடையவர் கைது

மிரிஹான சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்தமை தொடர்பில் 42 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட, கங்கொடவில…
Read More...

தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

-யாழ் நிருபர்- காலம் காலமாக இலங்கையில் உள்ள அரச அமைச்சுக்கள் திணைக்களங்கள் தம்மால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், அனுப்பப்படும் கடிதங்கள் போன்றவற்றை தனிச்சிங்கள மொழிகளில் அனுப்புவது…
Read More...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நேரத்தில் மின்வெட்டு இல்லை

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30 க்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று வியாழக்கிழமை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் இந்த…
Read More...

கொள்ளை சம்பவம் : ரத்தவெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவி

கிளிநொச்சியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கணவன், மனைவி ஆகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

பாணின் விலை அதிகரிப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன…
Read More...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடியில் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினரால்…
Read More...

ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

விவசாயிகளுக்கு இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உரப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு…
Read More...

06 விடயங்களுக்கும் தாம் உடன்படுவதாக:பிரதமர் தெரிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் நாட்டினை முன்னோக்கி செல்லும் பாதை குறித்து முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.…
Read More...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை முடிவடைகின்றது

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை நாளை வெள்ளிக்கிழமை முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான…
Read More...