மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமென, அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென, பிராந்திய சுகாதார பணிப்பாளர்…
Read More...

நாட்டு நிலை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நகைச்சுவை

Sky news சர்வதேச தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். குறித்த நேர்காணலில் செய்தி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நாட்டின் நிலை பற்றி பிரமதர்…
Read More...

ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்

புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க…
Read More...

விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல் தெரிவிப்பு

கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் தப்பிசெல்லமாட்டோம் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் இன்று…
Read More...

“நாட்டின் புதிய ஆட்சிக்கான மக்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

-யாழ் நிருபர்- நாட்டின் புதிய ஒரு ஆட்சி மலர்வதற்கான மக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (சொண்ட்) ஏற்பாடு செய்த கருத்தரங்கு…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள் வெளியேற்றம்?

-கிளிநொச்சி நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடந்த மே 17 அன்று…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய வாகனம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்…
Read More...

இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக வழங்கும் ஜப்பான்

ஜப்பானிய அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் அவசர நிதியம் (UNICEF) மூலம் இந்நிதியை…
Read More...

பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி, பரீட்சை…
Read More...

டீசல் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் வாகன சாரதிகள்

பசறை நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாகவும், டீசலை பெற்றுக் கொள்வதற்காக வாகன சாரதிகள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடந்த மூன்று தினங்களுக்கு…
Read More...