பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள திடலில் தமிழீழ தேசிய…
Read More...

கல்வி ஊக்குவிப்பு புலமைப் பரிசில் உதவிக்கான அங்குரார்பண நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், திறமை இருந்தும் பொருளாதார வசதி குறைவால் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களை…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இடம்பெறவுள்ளதால், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும்…
Read More...

எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டி வரும் : அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

எரிபொருள் பௌசர்கள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது, ஒரு சில ஒழுங்கமைக்கப்பட்ட சிறு குழுக்கள் பௌசரை தடுத்து நிறுத்தி குழ்ப்பம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More...

தமிழ் நாடு வழங்கும் நிவாரணப் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல், நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையும், என இலங்கைக்கான இந்திய…
Read More...

தேசிய பாடசாலைகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று முதல் இடைநிறுத்தம்

மாணவர்களை தேசிய பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

வீதியில் வரிசையாக அடுக்கி வைத்துள்ள எரிவாயு கொள்கலன்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால்…
Read More...

யாழ்.ஆரிய குளத்தில் மக்களை மகிழ்விக்க படகு சவாரி

-யாழ் நிருபர்- யாழ் .ஆரிய குளத்திற்கு வருகை தரும் மக்களை மகிழ்விக்க படகு சவாரி நடைமுறைக்கு வருகின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது இதனை, யாழ்.மாநகர…
Read More...

நீதியின் கதவுகள் மெல்ல திறப்பதற்கான ஏது நிலை உருவாகியுள்ளது – சபா குகதாஸ்

-யாழ் நிருபர்- மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12 ஆண்டுகளின் பின்னர் 13 ஆண்டு நினைவேந்தல் என்றும் இல்லாத வகையில் தென்னிலங்கை சிங்கள சகோதரர்களால் காலிமுகத்திடலில் இம்முறை…
Read More...

உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள தெரிவாகியுள்ள மட்டக்களப்பு தமிழர்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தராகவும், மட்டக்களப்பு சனசமூக மத்தியஸ்த சபையின் பிரதி…
Read More...