ரயில் கடவையில் விபத்து : 6 பேர் படுகாயம்

நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில், ஜீப் ஒன்றுடன்…
Read More...

நாளுக்கு நாள் ஏமாற்றமடைந்து கடும் விரக்திக்குள்ளாகும் மக்கள்

-நுவரெலியா நிருபர்- நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்று சனிக்கிழமை, மக்களும், வாகன சாரதிகளும் நீண்ட…
Read More...

இறக்காமத்தின் வறிய குடும்பங்களுக்கான இலவச நீர் மற்றும் மின் இணைப்பு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச குடும்பங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 200க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களை இனங்கண்டு அதில் 100 குடும்பங்களுக்கு இலவச நீர் வழங்குதல்…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் 32 அணிகள் பங்கு பற்றிய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 32 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 9 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்

-யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை எரிபொருளை நிரப்புவதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து…
Read More...

40 நிமிடங்களில் வெறும் 20 நிமிடங்களே கற்பித்தல் இடம்பெறுகின்றது

-கல்முனை நிருபர்- பால்மா, எரிபொருட்கள், கோதுமை மா பண்டங்களுக்கு நிகராக ரியூசன் (மேலதிக வகுப்பு) கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இவ்வதிகரிப்பினால் பல…
Read More...

நாடு முழுவதும் இதுவரை 1,348 பேர் கைது

நாடு முழுவதும் மே 9 ஆந் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 638 பேர் விளக்கமறியலில்…
Read More...

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் இரத்து

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேலும் பல அமைச்சு பதவிகள்?

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து மேலும் பலர் அமைச்சரவை அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த சுமார் பத்து பேர் அரசாங்கத்திற்கு…
Read More...

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உண்ணாவிரத போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்- நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியா சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும், இலங்கை உறவுகள் தம்மை…
Read More...