3,500 மெற்றிக்தொன் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும்

இன்று வியாழக்கிழமை 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று  நாட்டை வந்தடையவுள்ளது. 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு…
Read More...

மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மரக்கறிகளின் விலை…
Read More...

சில்க் ஸ்மிதாவாக மாறிய காஜல் பசுபதி

பிக் பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். 'என் தலைவி (சில்க்) மாதிரி எவளும் வர முடியாது. இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ்…
Read More...

ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டம்

அரசாங்கம் ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  அதற்கிணங்க அரசாங்கத்தால்…
Read More...

இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சர்வதேச…
Read More...

மீன், இறைச்சி, முட்டையின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை  உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலை மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருளின் விலை அதிகரிப்பை அடுத்து நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது. சொகுசு நெடுஞ்சாலை…
Read More...

நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படம்

விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வரும் நாசா கடந்த சில வாரங்களுக்கு முன் சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும்…
Read More...

மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளே இவ்வாறு வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More...

படியில் அமர்ந்திருந்தபடியே உயிரிழந்த ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள பொது…
Read More...