பாராளுமன்ற  உறுப்பினர் கொலை ; முச்சக்கர வண்டி சாரதி கைது

பாராளுமன்ற  உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக   மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான முச்சக்கர…
Read More...

மனைவி, பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட தந்தை

கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பமொன்று…
Read More...

காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு

பண்டாரகம - அட்டலுகம பகுதியில் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள…
Read More...

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இவ்வாறு…
Read More...

முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் வழங்கப்பட மாட்டாது

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 95 பெற்றோல் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. குறைந்த அளவில் ஒக்டேன் 95 எரிபொருள்…
Read More...

இன்றோடு 50 வது நாளை எட்டியுள்ள காலி முகத்திடல் போராட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமையுடன் 50 ஆவது நாளை எட்டியுள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக…
Read More...

மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

-மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு…
Read More...

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு

வீடொன்றில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி, சங்கரத்தை என்ற பகுதியில் உள்ள வீடொன்றில்…
Read More...

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் : 7 பேரின் நிலை கவலைக்கிடம்

தமிழ்நாடு-திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் பத்துப் பேரில் ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...