அனைத்து வகையான பைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து பைகளின் விலைகளும்… Read More...
-யாழ் நிருபர்-
பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி மோசடி தொடர்பில் மாகாண உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள்… Read More...
கொழும்பு நகரில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என, கொழும்பு மாநகர சபையின் முதல்வர்; ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர… Read More...
ரஷ்யாவுக்குத் திரும்ப இருந்த விமானத்தை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை அடுத்து இன்று வியாழக்கிழமை நண்பகல் முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க… Read More...
இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் இன்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி மதுபானங்களின் விலைகள்… Read More...
சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் மெய்வல்லுனர் போட்டியில், சிலம்பக்கலையின் பேராசான் கணபதிப்பிள்ளையின் மாணவரும் அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கத்தின் தலைவரும்,… Read More...
வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில்… Read More...
நாட்டிற்கு இவ்வருட இறுதிக்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை, என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும்,… Read More...
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் இன்று வியாழக்கிழமை காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் மறைத்து… Read More...
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 355.61 ரூபாவாகவும், விற்பனை விலை 365.58 ரூபாவாகவும்… Read More...