ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழப்பு

ஹபரனை பொலிஸ் பிரிவின் 120 ஆம் கட்டை - தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 9 பேரை எதிர்வரும் ஜூன் மாதம்…
Read More...

மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் : 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலையில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற மீனவர்கள்மீது கடற்படையினர் கடலில் வைத்து தாக்கியுள்ள நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 7 மீனவர்கள் பேசாலை…
Read More...

நாளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கொழும்பு - கோட்டை பகுதியில் நாளை சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளவர்கள், அந்த பகுதிகளில் உள்ள சில வீதிகளுக்கு நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர்…
Read More...

கொழும்பு துறைமுகம் தரவரிசையில் மூன்றாம் இடத்தில்

உலகளாவிய கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டின் சமீபத்திய தரவரிசையின்படி, கொழும்பு துறைமுகம் தெற்காசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் மிகவும் திறமையான செயற்பாடுகளுடைய துறைமுகமாக…
Read More...

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

வவுனியா-பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி (3…
Read More...

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்காக கொவிட் 19 நிதியை பெற நடவடிக்கை

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்காக கொவிட் 19 நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Read More...

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, குறித்த வரியானது 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்காடு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம்

மட்டக்களப்பு-நாவற்காடு-இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்றதனைத் தொடர்ந்து,…
Read More...

டீசல் பதுக்கி வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது

அம்பாறையில் சட்டவிரோதமாக டீசல் பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்…
Read More...