156 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது

சுவிட்சர்லாந்து – வலே மாநில பொலிஸார் கிரிம்செல் பாஸ்  (Grimsel Pass ) மலைப் பகுதியில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர். 80 கிலோமீற்றர்…
Read More...

தாத்தா, மாமா, சகோதரரால் பாலியல் வன்புணர்விற்குள்ளான 13 வயது சிறுமி கர்ப்பம்

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த தாத்தா, மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் உட்பட மூவரை எதிமலே பொலிசார் கைது செய்துள்ளனர். மொனராகலை, எதிமலே பொலிஸ்…
Read More...

சமூக வலைத்தள காதலனை தேடி வீட்டை விட்டு சென்ற 12 வயது சிறுமி

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்த இளைஞனைத் தேடி வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More...

தமது நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு

ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணய மாற்று விகிதங்களை மாற்றியமைக்கும் தீர்மானத்தை தொடர்ந்து,…
Read More...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19 ம் கட்டைப் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் விஷேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம்…
Read More...

மன்னார்-முருங்கன் ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்

-கிளிநொச்சி நிருபர்- அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக, உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில்…
Read More...

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

நாளை புதன்கிழமை எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது, என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

-கல்முனை நிருபர்- எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக…
Read More...

கல்முனையில் விலங்கு கழிவுகள் கொட்டப்பட்ட நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

-கல்முனை நிருபர்- குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த கல்முனை சாய்ந்தமருது வண்ட் வீதியில் அமைந்துள்ள நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று…
Read More...