பாவனையாளர் அதிகார சபையால் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் தொடர்பில் திடீர் சோதனை…
Read More...

காடுகளில் பதுங்கியுள்ள சந்தேக நபர்கள் : விசேட பொலிஸ் குழு களத்தில்

-மன்னார் நிருபர்- மன்னார்-நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவத்துடன்…
Read More...

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை

-கல்முனை நிருபர்- திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில்…
Read More...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி இடைநிறுத்தம்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு  குருந்தூர் மலையில், அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்யும் பணிகள்  ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கம் விலை  பணவீக்கத்திற்கு எதிராக மீண்டும் உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம்…
Read More...

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று திங்கட்கிழமையும் மற்றும்  நாளையும் இடம்பெறாது , என லிட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயு…
Read More...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும்

இன்று திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்…
Read More...

அனைத்து மதுபான சாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

நாளை செவ்வாய்க்கிழமை பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் இன்று திங்கட்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவையை வழங்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

இளம் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
Read More...