பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

40,000 மெட்ரிக் டன் பெற்றோலை ஏற்றி வரும் கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக குறித்த கப்பல் நேற்று இரவு…
Read More...

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 2.23 வீதத்தால் குறைக்கப்படும், என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச பஸ்…
Read More...

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவை மேல் நீதிமன்றத்தின்…
Read More...

எரிபொருள் இருப்புத் தொகையை அறிவதற்கான விசேட நடைமுறை அறிமுகம்

எரிபொருளை சீராக விநியோகிப்பதற்காக தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்தில் பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை…
Read More...

தேர்தல் களத்திலிருந்து ஒருவர் விலகி மூவர் போட்டியில் : யார் ஜனாதிபதி என்ற முடிவு நாளை

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச  விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் நாடாளுமன்ற…
Read More...

தீர்க்கமான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவே நாடாளுமன்றம் செல்கிறேன்

தீர்க்கமான நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும்…
Read More...

இரண்டு நாட்களாக தொடர்ந்த தீ : 40 ஏக்கர் எரிந்து நாசம்

வலெல்வாய - மலேவனய மலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 40 ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக நீடித்த தீ இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுக்குள் கொண்டு…
Read More...

தமிழ் முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- கோட்டாபய ராஜபக்ஸ மக்களை, ஏமாற்றி, நாட்டை நாசமாக்கி சென்று உள்ளார், கோட்டாபயவால் நாசம் ஆக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி மக்களின் வாழ்க்கையை மீட்டு தர…
Read More...

புதிய வைரஸ் தொற்று : இருவர் உயிரிழப்பு, 98 பேர் தனிமைப்படுத்தலில்

மேற்கு ஆபிரிக்காவின் கானா மாநிலத்தில் எபோலா வைரஸைப் போன்றே மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும்…
Read More...

பாணின் விலை குறைப்பு?

டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், ஒரு இறாத்தல் பாணிண் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும், என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...