33 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

பேலியகொடை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோகிராம் கொக்கெய்ன், 24.5 கிலோகிராம் 'ஆஷ்' மற்றும் 8 கிலோ 'குஷ்' ஆகிய ஆபத்தான போதைப் பொருள்களுடன்…
Read More...

அகில இலங்கை ரீதியில் மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம்

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம்
Read More...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வங்கி ஊழியர் சடலமாக மீட்பு

-மட்டக்களப்பு திருபர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக,  மட்டக்களப்பு பொலிஸார்…
Read More...

“திருடர்களுடன் சேர்ந்து அமைச்சர் பதவிகளை ஏற்கமாட்டோம்” – சஜீத் பிரேமதாஸ

ஜனாதிபதித் தேர்தலில் பாரிய ஆணையைப் பெற்று எதிர்க்கட்சியை கழுவி ஊற்றினாலும்,  இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…
Read More...

யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரியான 27 வயது நபர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தார் என தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில் ரயில்
Read More...

கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலின் போது உயிரிழந்தவரின் இல்லதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம்

கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த டி.…
Read More...

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியது

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை
Read More...

யாழில் வாழைப்பழத்திற்கு வந்த மவுசு

-யாழ் நிருபர்- யாழில் வாழைப்பழங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரால் தெரிவிக்கப்படுகிறது. சமகாலத்தில் ஆலய மஹோற்சவங்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையிலேயே, இந்த…
Read More...

விலை குறைப்பை அமுல்படுத்த மறுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை 

-கல்முனை நிருபர்- பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும்…
Read More...