சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை மாணவி வெற்றி

-கல்முனை நிருபர்- ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடாத்திய 06 - 10 வயதினருக்கிடையில் இந்தியா, மலேசியா, கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து, கட்டார் , மலேசியா,…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

-யாழ் நிருபர்- சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினம் இன்றாகும். இந்த தினத்தினை முன்னிட்டு யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-லவ்லேன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை நேற்று திங்கட்கழமை இரவு கைது…
Read More...

மாளிகைக்காட்டிலிருந்து இருவர் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று சாதனை

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் இரு மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர். கல்முனை…
Read More...

போதைபொருள் பாவனையின்போது பொலிஸாரிடம் சிக்கிய இரண்டு பெண்கள் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்று திங்கட்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம்…
Read More...

மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை  முதல் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான மின்வெட்டு அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிததுள்ளார்.…
Read More...

கொழும்பு – மட்டக்குளியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு - மட்டக்குளி அலிவத்தையில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஈராக்கில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை

ஈராக்கின் ஷியா மதகுரு முக்தாதா அல் சதாரின் ஆதரவாளர்கள் நாட்டின் அரசாங்க தலைமையகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அமைச்சரவை அமர்வுகளை மறு அறிவிப்பு வரும் வரை…
Read More...

மட்டக்களப்பில் மாணவர்களுக்கு அரிசி மூடைகள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர் - மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி செய்து சத்துணவு வழங்குவதற்காக இன்று திங்கட்கிழமை ஒருதொகுதி…
Read More...

வாகரையில் “100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் “

'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் இருபத்தொன்பதாம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை…
Read More...