ஐயாயிரத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவை : மின்துண்டிப்பு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் ஐயாயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை…
Read More...

மக்களாணையை மீண்டும் பெற்று ஸ்திரமான ஆட்சிக்கு வழிகோலுங்கள் – ரிஷாட் பதியுதீன்

-மன்னார் நிருபர்- வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ்…
Read More...

மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் அவசர சந்திப்பு

-மன்னார் நிருபர்- மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை  மதியம் மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்து…
Read More...

உழவு இயந்திரம் விபத்து : 10 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

-பதுளை நிருபர்- உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 10 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பசறை கோணக்கலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கட்டண திருத்தம் செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஒப்புதல்

அனைத்து மொபைல், நிலையான மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கும், செய்மதி தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கு 20% கட்டண திருத்தம் செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு…
Read More...

பாணின் விலை அதிகரிப்பு

சந்தையில் கோதுமை மாவை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால், 450 கிராம் பாண் ஒன்று சுமார் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டியுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்…
Read More...

மண்டூர் முருகன் ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை

-கல்முனை நிருபர்- கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி…
Read More...

நாடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.40 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் பயணித்த சிங்கப்பூர்…
Read More...

நெல் கொள்வனவிற்காக 250 மில்லியன் ரூபா விடுவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புகளுக்காக விவசாயிகளுக்கு செலுத்துவதற்காக 250 மில்லியன் ரூபா இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...