விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்

-யாழ் நிருபர்- சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

பணம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு உதவி

மட்டக்களப்பை தளமாககொண்டு இயங்கிவரும் பிரபல சமூகசேவை தொண்டு நிறுவனமான ஈஸ்ட் லைட் (East Light) நிறுவனத்தினால் விசேட தேவையுடையோருக்கான பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…
Read More...

தாக்குதலில் பெண் உயிரிழப்பு

கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வைத்து ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். படோவிட்ட…
Read More...

வட்டி தகராறு ஒருவர் சுட்டுக் கொலை

பிட்டிகல, தல்கஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி விரும்பினால் நான் தயார் – சீதா அறம்பேபொல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்து, முன்னாள் ஜனாதிபதிக்கு வழிவிடத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல்…
Read More...

விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

கண்டி பேராதனை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

துவாரகேஷை நேரில் சென்று வாழ்த்திய முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில், அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை…
Read More...

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரணம்

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்தியத்தினை மையப்படுத்தியதாக பல்வேறுபட்ட வாழ்வாதார மேம்பாட்டு நல திட்டங்களையும், நிவாரண விநியோகங்களையும் கல்முனையன்ஸ் போரம் முன்னெடுத்துவருகின்றது.…
Read More...

பாண் விலை ஏற்றம் ஏழை மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது

-யாழ் நிருபர்- பாண் விலை ஏற்றம் ஏழை மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது, என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக…
Read More...