இன்று பாணின் விலை குறைகிறது

பாண் ஒன்றின் விலையை இன்று திங்கட்கிழமை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதியளவு காணப்படுவதால்,…
Read More...

இளம் யுவதிகள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு

இளம் யுவதிகள் மத்தியில் ஐஸ் (மெத்தாம்பேட்டமைன்)  போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம்  தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள சில அழகு…
Read More...

நாடு முழுவதும் இன்று முதல் மழை : மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்க நிலை உருவாகி வருவதால், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என…
Read More...

சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும்? – ஹரீஸ் எம்.பி

-அம்பாறை நிருபர்- பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்…
Read More...

கட்டார் வாழ் இலங்கையர்களுக்கிடையிலான 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி

கட்டார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் முதன் முதலாக அணிக்கு 5 பேர் கொண்ட FUTSAL PENALTY SHOOT OUT போட்டி தொடர், கத்தார் வாழ் புத்தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கட்டார்; அபு ஹமூர் கேம்பிரிட்ஜ்…
Read More...

களுவாஞ்சிகுடியில் கரையோர டெங்கு ஒழிப்பு முன்னெடுப்பு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணணின் வழிகாட்டலில் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலான பல்வேறு…
Read More...

மட்டக்களப்பு-வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கல்லூரி தினம்

-வாழைச்சேனை நிருபர்- மட்.கல்குடா வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி குழு என்பன ஒன்றிணைந்து ஒழுங்கு…
Read More...

தென் கொரியாவில் தேசிய துக்க தினம் அறிவிப்பு : இலங்கையர் ஒருவரும் பலி

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹலோவீன் (halloween) கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இனந்தெரியாத பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் 4 அடி 5 அங்குலம்…
Read More...