மட்டு- கல்லாறு பாலத்திலிருந்து குதித்த 35 வயதுடைய குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார்

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு பாலத்தில் இருந்து குதித்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஓந்தாட்சிமடம் - கோட்டைக்கல்லாறு பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவமானது…
Read More...

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக இத்தாலிக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

மத்தியதரைக் கடலில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளை இத்தாலி தொடர்ந்து திருப்பி அனுப்பினால் இதன் பின்விளைவுகள் ஏற்படும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா…
Read More...

மட்டக்களப்பு மாணவனின் மரணத்திற்கு யார் காரணம் ? ஒலிப்பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன

சுவிட்சர்லாந்திலிருந்து  -ச.சந்திரபிரகாஷ்- மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரம் கற்கும் மாணவனின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களையும் அதேவேளை மாவட்ட கல்வி அதிகாரிகள்  ,…
Read More...

கல்வியியற் கல்லூரி மாணவன் ஒருவரால் வாள்வெட்டு சம்பவம்

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26வயதுடைய கல்வியியற் கல்லூரி மாணவன்…
Read More...

விபத்தில் ஒருவர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நோக்கி சென்று…
Read More...

முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை - தாவடிச்சந்தியில் நேற்று சனிக்கிழமை முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க பட்ட திருவிழாவிற்கு தயாராகும் வடமராட்சி

வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் ஏற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ணகடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவுபகலாக வடமராட்சி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : இறுதி முடிவு எடுக்குமாறு உத்தரவு

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 திகதி வரை…
Read More...

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி : பாம்புகள் ஆமைகள் வெளியேறல்

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வெள்ளம் தேங்கி வருவதுடன் ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன. இதனால் தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை…
Read More...

T20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டி இன்று

இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி…
Read More...