நீரிழிவு விழிப்புணர்வு கருத்தரங்கு

-யாழ் நிருபர்- சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று புதன்கிழமை கோப்பாய்…
Read More...

பருத்தித்துறை பொலிஸாரால் இருவர் கைது

-யாழ் நிருபர்- நேற்று செவ்வாய்கிழமை இரவு மின்துண்டிப்பு வேளையில், பருத்தித்துறை பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். இதன்போது பெண்களுக்கு இடையூறு செய்த இருவர்…
Read More...

வீராங்கனை பிரியா மரணம் குறித்து ஜி.வி. பிரகாஷ்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உருக்கமான பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம்…
Read More...

சேவைக்கு திரும்பும் பலாலி விமான நிலையம்

2022 இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும்…
Read More...

வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில்…
Read More...

கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள்

ஆஸ்திரேலியாவில் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக டி-20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி…
Read More...

சத்தமாக பாடாததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்

தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் ஆசிரியர் ஒருவர் மாணவரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவிசாவளை - ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம்…
Read More...

தோனியை மீண்டும் அணியில் சேர்க்க திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்…
Read More...

ஐபிஎல் அணிகளிடம் தற்போது மீதம் இருக்கும் பணம்

நடக்கவிருக்கும் ஐபிஎல்யின் 16ஆவது சீசனிற்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23ஆம் திகதி நடக்கிறது. இதற்கு முன்னர் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கிறார்கள்.…
Read More...